Friday, June 8, 2012

பைத்தியம் ஆன நண்பர்கள்

மனோவும் அவனோட பிரண்டு சிவாவும் பைத்தியம் ஆயிட்டாங்க.. ரெண்டு பேரையும் ஒரு மெண்டல் ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணி இருந்தாங்க… ஒரு நாள் நர்சு மனோ ரூமுக்கு வந்து பார்த்தா. அப்ப மனோ கார் ஓட்டற மாதிரி ஆக்ஸன் பண்ணிட்டு இருந்தான்

நர்சு: என்ன பண்ணிட்டு இருக்க மனோ?

மனோ: நான் வேகமா கார் ஓட்டிட்டு இருக்கேன்.

நர்சு: ஒ.. அப்படியா?? எங� �க போற…

மனோ: நான் ஆபீஸ் வேலையா மதுரைக்கு போயிட்டு இருக்கேன்…

நர்சு: ஓகே..ஓகே.. பார்த்து போ..

மறுபடியும் அடுத்த நாள் மனோ ரூமுக்கு போய் பார்த்தாளாம்.. அப்ப மனோ கட்டில் மேல அமைதியா உக்காந்துட்டு இருந்தான்.

நர்சு: என்ன மனோ.. கார் ஒட்டி மதுரைக்கு போகலியா.. அமைதியா உக்காந்துட்டு இருக்க..

மனோ: நீ என்ன லூசா… நான் விடிய காத்தாலே மதுரை வந்து சேந்துட்டேன்.. இப்ப கொஞ் சம் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கேன்.

நர்சு தன்னையறியாம சிரிச்சு.. அவனுக்கு குட் நைட் சொல்லிட்டு.. அடுத்து சிவா ரூமுக்கு வந்தாள்..அங்க அவன் கட்டில் மேல உக்காந்து கை அடிச்சிட்டு இருந்தான்…

நர்சு: லகுட பாண்டி என்ன பண்ணிட்டு இருக்க நீ.. ?

சிவா: ஷ்.. மெதுவா பேசுங்க.. அது ஒன்னும் இல்லைங்க.. நம்ம மனோதான் ஊர்ல இல்லியே..மதுரை போயிருக்கானே..

நர்சு: அதுக்கும் நீ இப்ப பண்றத ுக்கும் என்ன சம்மந்தம்..

சிவா: அதான் அந்த கேப்புல அவன் பொண்டாட்டிய போட்டுக்கிட்டு இருக்கேன்..

நர்சு:-??????????????????
http://kallaool.blogspot.in

No comments:

Post a Comment